tam_irvஎசேக்கியேல் 13:3
யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறதாவது: தாங்கள் ஒன்றும் பார்க்காமல் இருந்தும், தங்களுடைய ஆவியின் ஏவுதலைப் பின்பற்றுகிற மதிகெட்ட தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ,
eng_kjvEzekiel 13:3
Thus saith the Lord GOD; Woe unto the foolish prophets, that follow their own spirit, and have seen nothing!