யாத்திராகமம் 9:20

tam_irvயாத்திராகமம் 9:20

பார்வோனுடைய வேலைக்காரர்களில் எவன் யெகோவாவுடைய வார்த்தைக்குப் பயப்பட்டானோ, அவன் தன்னுடைய வேலைக்காரர்களையும் தன்னுடைய மிருகஜீவன்களையும் வீடுகளுக்கு ஓடிவரச்செய்தான்.

eng_kjvExodus 9:20

He that feared the word of the LORD among the servants of Pharaoh made his servants and his cattle flee into the houses: