tam_irvயாத்திராகமம் 5:5
பின்னும் பார்வோன்: “இதோ, தேசத்தில் மக்கள் மிகுதியாக இருக்கிறார்கள்; அவர்கள் சுமை சுமக்கிறதைவிட்டு ஓய்ந்திருக்கும்படி செய்கிறீர்களே” என்றான்.
eng_kjvExodus 5:5
And Pharaoh said, Behold, the people of the land now are many, and ye make them rest from their burdens.