tam_irvயாத்திராகமம் 39:25
சுத்தப்பொன்னினால் மணிகளையும் செய்து, அந்த மணிகளை அங்கியின் ஓரங்களில் சுற்றிலும் மாதுளம்பழங்களின் இடையிடையே தொங்கவைத்தார்கள்.
eng_kjvExodus 39:25
And they made bells of pure gold, and put the bells between the pomegranates upon the hem of the robe, round about between the pomegranates;