யாத்திராகமம் 2:20

tam_irvயாத்திராகமம் 2:20

அப்பொழுது அவன் தன்னுடைய மகள்களைப் பார்த்து, “அவன் எங்கே? அந்த மனிதனை நீங்கள் விட்டுவந்தது ஏன்? சாப்பிடும்படி அவனை அழைத்துக்கொண்டு வாருங்கள்” என்றான்.

eng_kjvExodus 2:20

And he said unto his daughters, And where is he? why is it that ye have left the man? call him, that he may eat bread.