யாத்திராகமம் 29:15

tam_irvயாத்திராகமம் 29:15

“பின்பு அந்த ஆட்டுக்கடாக்களில் ஒன்றைக் கொண்டுவந்து நிறுத்தவேண்டும்; அதனுடைய தலையின்மேல் ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்களுடைய கைகளை வைத்து.

eng_kjvExodus 29:15

¶ Thou shalt also take one ram; and Aaron and his sons shall put their hands upon the head of the ram.