பலிபீடத்திற்குச் சீத்திம் மரத்தால் தண்டுகளைச் செய்து, அவைகளை வெண்கலத்தகட்டால் மூடவேண்டும்.
And thou shalt make staves for the altar, staves of shittim wood, and overlay them with brass.