tam_irvயாத்திராகமம் 20:20
மோசே மக்களை நோக்கி; “பயப்படாமல் இருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவம்செய்யாதபடி அவரைக்குறித்த பயம் உங்களுடைய முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார்” என்றான்.
eng_kjvExodus 20:20
And Moses said unto the people, Fear not: for God is come to prove you, and that his fear may be before your faces, that ye sin not.