tam_irvயாத்திராகமம் 12:34
பிசைந்தமாவு புளிப்பதற்குமுன்பு மக்கள் அதைப் பாத்திரத்துடன் தங்களுடைய ஆடைகளில் கட்டி, தங்களுடைய தோள்மேல் எடுத்துக்கொண்டு போனார்கள்.
eng_kjvExodus 12:34
And the people took their dough before it was leavened, their kneadingtroughs being bound up in their clothes upon their shoulders.