tam_irvபிரசங்கி 9:15
அதிலே ஞானமுள்ள ஒரு ஏழை மனிதன் இருந்தான்; அவன் தன்னுடைய ஞானத்தினாலே அந்தப் பட்டணத்தை விடுவித்தான்; ஆனாலும் அந்த ஏழை மனிதனை ஒருவரும் நினைக்கவில்லை.
eng_kjvEcclesiastes 9:15
Now there was found in it a poor wise man, and he by his wisdom delivered the city; yet no man remembered that same poor man.