tam_irvபிரசங்கி 3:17
எல்லா எண்ணங்களையும் எல்லா செயல்களையும் நியாயந்தீர்க்கும்காலம் இனி இருக்கிறபடியால் நீதிமானையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்ப்பார் என்று என்னுடைய உள்ளத்தில் நினைத்தேன்.
eng_kjvEcclesiastes 3:17
I said in mine heart, God shall judge the righteous and the wicked: for there is a time there for every purpose and for every work.