tam_irvபிரசங்கி 10:14
மூடன் மிகுதியாகப் பேசுகிறான், நடக்கப்போகிறது இன்னதென்று மனிதன் அறியான்; தனக்குப்பிற்பாடு நடக்கப்போகிறதை அவனுக்கு அறிவிப்பவன் யார்?
eng_kjvEcclesiastes 10:14
A fool also is full of words: a man cannot tell what shall be; and what shall be after him, who can tell him?