tam_irvஉபாகமம் 14:28
“மூன்றாம் வருடத்தின் முடிவிலே அந்தவருடத்தில் உனக்கு வந்த பலன் எல்லாவற்றிலும் தசமபாகத்தைப் பிரித்து, உன் வாசல்களில் வைக்கக்கடவாய்.
eng_kjvDeuteronomy 14:28
¶ At the end of three years thou shalt bring forth all the tithe of thine increase the same year, and shalt lay it up within thy gates: