உபாகமம் 10:15

tam_irvஉபாகமம் 10:15

ஆனாலும் யெகோவா உன் முற்பிதாக்கள்மேல் அன்புசெலுத்துவதற்காக அவர்களிடத்தில் பிரியம் வைத்து, அவர்களுக்குப் பின் அவர்களுடைய சந்ததியாகிய உங்களை, இந்நாளில் இருக்கிறபடியே, சகல மக்களுக்குள்ளும் தமக்கென்று தெரிந்துகொண்டார்.

eng_kjvDeuteronomy 10:15

Only the LORD had a delight in thy fathers to love them, and he chose their seed after them, even you above all people, as it is this day.