tam_irvதானியேல் 6:25
பின்பு ராஜாவாகிய தரியு தேசமெங்கும் குடியிருக்கிற எல்லா மக்களுக்கும் தேசத்தார்களுக்கும் பல மொழி பேசுபவர்களுக்கும் எழுதினது என்னவென்றால்: உங்களுக்குச் சமாதானம் பெருகுவதாக.
eng_kjvDaniel 6:25
¶ Then king Darius wrote unto all people, nations, and languages, that dwell in all the earth; Peace be multiplied unto you.