tam_irvஅப்போஸ்தலருடைய நடபடிகள் 5:38
இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லுகிறது என்னவென்றால் இந்த மனிதர்களுக்கு ஒன்றும் செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள். இந்த யோசனையும் இந்தச் செயல்களும் மனிதர்களால் உண்டாயிருந்ததானால் அழிந்துபோகும்;
eng_kjvActs 5:38
And now I say unto you, Refrain from these men, and let them alone: for if this counsel or this work be of men, it will come to nought: