tam_irvஅப்போஸ்தலருடைய நடபடிகள் 2:31
அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய சரீரம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்பே அறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான்.
eng_kjvActs 2:31
He seeing this before spake of the resurrection of Christ, that his soul was not left in hell, neither his flesh did see corruption.