tam_irvஅப்போஸ்தலருடைய நடபடிகள் 24:21
நான் அவர்கள் நடுவில் நின்றபோது மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பதைக்குறித்து, இன்று உங்களாலே நியாயந்தீர்க்கப்படுகிறேன் என்று நான் சொன்ன ஒரு சொல்லினிமித்தமேயன்றி வேறொன்றினிமித்தமும் குற்றம் காணப்படவில்லை என்றான்.
eng_kjvActs 24:21
Except it be for this one voice, that I cried standing among them, Touching the resurrection of the dead I am called in question by you this day.