tam_irvஅப்போஸ்தலருடைய நடபடிகள் 22:28
ரோம அதிபதி அவனைப் பார்த்து: நான் அதிக பணம் கொடுத்து இந்த ரோம உரிமையை சம்பாதித்தேன் என்றான். அதற்குப் பவுல்: நானோ ரோமக் குடிமகனாகப் பிறந்தேன் என்றான்.
eng_kjvActs 22:28
And the chief captain answered, With a great sum obtained I this freedom. And Paul said, But I was free born.