tam_irvஅப்போஸ்தலருடைய நடபடிகள் 15:38
ஆனால் பவுல்: அவன் பம்பிலியா நாட்டிலே நம்மைவிட்டுப் பிரிந்து நம்மோடு ஊழியத்திற்கு வராததினாலே, அவனை அழைத்துக்கொண்டு போகக்கூடாது என்றான்.
eng_kjvActs 15:38
But Paul thought not good to take him with them, who departed from them from Pamphylia, and went not with them to the work.