tam_irvஅப்போஸ்தலருடைய நடபடிகள் 15:32
யூதா சீலா என்பவர்கள் தீர்க்கதரிசிகளாக இருந்தபடியால் அநேக வார்த்தைகளினால் சகோதரர்களுக்குப் புத்திச்சொல்லி, அவர்களைத் தைரியப்படுத்தி,
eng_kjvActs 15:32
And Judas and Silas, being prophets also themselves, exhorted the brethren with many words, and confirmed them.