tam_irvஅப்போஸ்தலருடைய நடபடிகள் 10:37
யோவான் ஞானஸ்நானத்தைக்குறித்துப் போதித்தப்பின்பு, கலிலேயா தேசத்தில் துவங்கி யூதேயா தேசமெங்கும் நடந்த சம்பவங்கள் இவைகளே.
eng_kjvActs 10:37
That word, I say, ye know, which was published throughout all Judæa, and began from Galilee, after the baptism which John preached;