tam_irvஅப்போஸ்தலருடைய நடபடிகள் 10:24
மறுநாளிலே செசரியா பட்டணத்திற்கு வந்துசேர்ந்தார்கள். கொர்நேலியு தன் உறவினரையும் தன்னுடைய நெருங்கிய நண்பர்களையும் வரவழைத்து, அவர்களுக்காகக் காத்திருந்தான்.
eng_kjvActs 10:24
And the morrow after they entered into Cæsarea. And Cornelius waited for them, and had called together his kinsmen and near friends.