பிரியமானவனே, நீ சகோதரர்களுக்கும், அந்நியர்களுக்கும் செய்கிற எல்லாவற்றையும் உண்மையாகச் செய்கிறாய்.
Beloved, thou doest faithfully whatsoever thou doest to the brethren, and to strangers;