அப்பொழுது அவன் வணங்கி: செத்த நாயைப் போலிருக்கிற என்னை நீர் நோக்கிப் பார்ப்பதற்கு, உமது அடியான் யார் என்றான்.
And he bowed himself, and said, What is thy servant, that thou shouldest look upon such a dead dog as I am?