ஆதாதேசரின் அதிகாரிகளுடைய பொன் கேடகங்களை தாவீது எடுத்து, அவைகளை எருசலேமிற்குக் கொண்டுவந்தான்.
And David took the shields of gold that were on the servants of Hadadezer, and brought them to Jerusalem.