ராஜா பர்சிலாயியைப் பார்த்து: நீ என்னோடு வா, எருசலேமிலே உன்னை என்னிடத்திலே வைத்து பராமரிப்பேன் என்றான்.
And the king said unto Barzillai, Come thou over with me, and I will feed thee with me in Jerusalem.