2 சாமுவேல் 19:29

tam_irv2 சாமுவேல் 19:29

அப்பொழுது ராஜா அவனைப் பார்த்து: உன்னுடைய காரியத்தைக் குறித்து அதிகமாக ஏன் பேசவேண்டும்? நீயும் சீபாவும் நிலத்தைப் பங்கிட்டுக்கொள்ளுங்கள் என்று நான் சொல்லுகிறேன் என்றான்.

eng_kjv2 Samuel 19:29

And the king said unto him, Why speakest thou any more of thy matters? I have said, Thou and Ziba divide the land.