அதன்பின்பு அம்மோன் மக்களின் ராஜா இறந்தான்; அவனுடைய மகனான ஆனூன் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
And it came to pass after this, that the king of the children of Ammon died, and Hanun his son reigned in his stead.