tam_irv2 பேதுரு 3:5
ஆதிகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும் பூமியும் தண்ணீரிலிருந்து தோன்றி தண்ணீரினாலே நிலைகொண்டிருக்கிறது என்பதையும்,
eng_kjv2 Peter 3:5
For this they willingly are ignorant of, that by the word of God the heavens were of old, and the earth standing out of the water and in the water: