ஆகாப் இறந்தபின்பு மோவாபின் ராஜா இஸ்ரவேலின் ராஜாவிற்கு விரோதமாகக் கலகம் செய்தான்.
But it came to pass, when Ahab was dead, that the king of Moab rebelled against the king of Israel.