tam_irv2 இராஜாக்கள் 20:7
பின்பு ஏசாயா: அத்திப்பழ அடையைக் கொண்டுவாருங்கள் என்றான்; அதை அவர்கள் கொண்டுவந்து, புண்ணின்மேல் பற்றுப்போட்டபோது அவன் பிழைத்தான்.
eng_kjv2 Kings 20:7
And Isaiah said, Take a lump of figs. And they took and laid it on the boil, and he recovered.