பின்பு சாலொமோன் ஏதோம் தேசத்துக் கடலோரத்திலிருக்கும் எசியோன் கேபேருக்கும் ஏலாத்திற்கும் போனான்.
¶ Then went Solomon to Ezion-geber, and to Eloth, at the sea side in the land of Edom.