tam_irv2 நாளாகமம் 29:29
பலியிட்டு முடிந்தபோது, ராஜாவும் அவனோடிருந்த அனைவரும் தலைகுனிந்து பணிந்துகொண்டார்கள்.
eng_kjv2 Chronicles 29:29
And when they had made an end of offering, the king and all that were present with him bowed themselves, and worshipped.