2 நாளாகமம் 24:17

tam_irv2 நாளாகமம் 24:17

யோய்தா இறந்தபின்பு யூதாவின் பிரபுக்கள் வந்து, ராஜாவைப் பணிந்துகொண்டார்கள்; அப்பொழுது ராஜா அவர்கள் சொல்வதைக் கவனித்தான்

eng_kjv2 Chronicles 24:17

Now after the death of Jehoiada came the princes of Judah, and made obeisance to the king. Then the king hearkened unto them.