2 நாளாகமம் 20:29

tam_irv2 நாளாகமம் 20:29

யெகோவா இஸ்ரவேலின் எதிரிகளோடு போர்செய்தார் என்று கேள்விப்பட்ட அந்தந்த தேசத்தார்மேல் தேவனால் உண்டான பயங்கரம் வந்தது.

eng_kjv2 Chronicles 20:29

And the fear of God was on all the kingdoms of those countries, when they had heard that the LORD fought against the enemies of Israel.