tam_irv2 நாளாகமம் 14:15
மிருகஜீவன்கள் இருந்த கொட்டகைகளையும் அவர்கள் இடித்துப்போட்டு, திரளான ஆடுகளையும் ஒட்டகங்களையும் ஓட்டிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பினார்கள்.
eng_kjv2 Chronicles 14:15
They smote also the tents of cattle, and carried away sheep and camels in abundance, and returned to Jerusalem.