tam_irv2 நாளாகமம் 12:11
ராஜா யெகோவாவுடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கும்போது, அரண்மனைக் காவலர் வந்து, அவைகளை எடுத்துக்கொண்டுபோய், திரும்பத் தங்கள் அறையிலே வைப்பார்கள்.
eng_kjv2 Chronicles 12:11
And when the king entered into the house of the LORD, the guard came and fetched them, and brought them again into the guard chamber.