1 சாமுவேல் 9:11

tam_irv1 சாமுவேல் 9:11

அவர்கள் பட்டணத்து மேட்டின் வழியாக ஏறுகிறபோது, தண்ணீர் எடுக்கவந்த பெண்களைக் கண்டு: ஞானதிருஷ்டிக்காரன் இங்கே இருக்கிறாரா என்று அவர்களைக் கேட்டார்கள்.

eng_kjv1 Samuel 9:11

¶ And as they went up the hill to the city, they found young maidens going out to draw water, and said unto them, Is the seer here?