tam_irv1 சாமுவேல் 4:16
அந்த மனிதன் ஏலியைப் பார்த்து: படையிலிருந்து வந்தவன் நான்தான்; இன்றுதான் படையிலிருந்து ஓடிவந்தேன் என்றான். அப்பொழுது அவன்: என் மகனே, நடந்த காரியம் என்ன என்று கேட்டான்.
eng_kjv1 Samuel 4:16
And the man said unto Eli, I am he that came out of the army, and I fled to day out of the army. And he said, What is there done, my son?