1 சாமுவேல் 1:24

tam_irv1 சாமுவேல் 1:24

அவள் அவனைப் பால்மறக்கச் செய்தபின்பு, மூன்று காளைகளையும் , ஒரு மரக்கால் மாவையும், ஒரு தோல்பை திராட்சை ரசத்தையும் எடுத்துக்கொண்டு, அவனையும் கூட்டிக்கொண்டு, சீலோவிலிருக்கிற யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போனாள்; பிள்ளை இன்னும் குழந்தையாக இருந்தான்.

eng_kjv1 Samuel 1:24

¶ And when she had weaned him, she took him up with her, with three bullocks, and one ephah of flour, and a bottle of wine, and brought him unto the house of the LORD in Shiloh: and the child was young.