சவுல் யோனத்தானுடைய சொல்லைக்கேட்டு: அவன் கொலை செய்யப்படுவதில்லை என்று யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டான்.
And Saul hearkened unto the voice of Jonathan: and Saul sware, As the LORD liveth, he shall not be slain.