tam_irv1 சாமுவேல் 14:26
மக்கள் காட்டிலே வந்தபோது, இதோ, தேன் ஒழுகிக்கொண்டிருந்தது; ஆனாலும் ஒருவனும் அதைத் தன் கையினாலே தொட்டுத் தன் வாயில் வைக்கவில்லை; மக்கள் அந்த ஆணையினிமித்தம் பயப்பட்டார்கள்.
eng_kjv1 Samuel 14:26
And when the people were come into the wood, behold, the honey dropped; but no man put his hand to his mouth: for the people feared the oath.