அதற்கு மிகாயா: நீ ஒளிந்துகொள்ள உள் அறையிலே பதுங்கும் அந்த நாளிலே அதைக் காண்பாய் என்றான்.
And Micaiah said, Behold, thou shalt see in that day, when thou shalt go into an inner chamber to hide thyself.