அதோனியா, சாலொமோனுக்குப் பயந்ததால் எழுந்துபோய், பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டான் .
¶ And Adonijah feared because of Solomon, and arose, and went, and caught hold on the horns of the altar.