பின்பு எலியா ஆகாபை நோக்கி: நீர் போம், சாப்பிட்டு குடியும், பெருமழையின் இரைச்சல் கேட்கப்படுகிறது என்றான்.
¶ And Elijah said unto Ahab, Get thee up, eat and drink; for there is a sound of abundance of rain.