tam_irv1 யோவான் 5:14
நாம் எதையாவது அவருடைய விருப்பத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறார் என்பதே அவரைப்பற்றி நாம் அறிந்திருக்கிற நம்பிக்கை.
eng_kjv1 John 5:14
And this is the confidence that we have in him, that, if we ask any thing according to his will, he heareth us: