tam_irv1 கொரிந்தியர் 3:7
அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, தண்ணீர்ப் பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாம் ஆகும்.
eng_kjv1 Corinthians 3:7
So then neither is he that planteth any thing, neither he that watereth; but God that giveth the increase.