1 கொரிந்தியர் 15:42

tam_irv1 கொரிந்தியர் 15:42

மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாக விதைக்கப்படும், அழிவில்லாததாக எழுந்திருக்கும்;

eng_kjv1 Corinthians 15:42

So also is the resurrection of the dead. It is sown in corruption; it is raised in incorruption: