tam_irv1 கொரிந்தியர் 14:24
எல்லோரும் தீர்க்கதரிசனம் சொல்லும்போது, விசுவாசம் இல்லாத ஒருவன் அல்லது படிப்பறியாதவன் ஒருவன் உள்ளே நுழைந்தால், அவனுடைய பாவம் அவனுக்கு உணர்த்தப்பட்டும், சொல்லப்பட்ட எல்லாவற்றாலும் நியாயந்தீர்க்கப்பட்டும் இருப்பான்.
eng_kjv1 Corinthians 14:24
But if all prophesy, and there come in one that believeth not, or one unlearned, he is convinced of all, he is judged of all: